உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அக்., 31 வெள்ளி அன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட அளவிலான விவசாயிகள் வேளாண் துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை