உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

திருப்புவனம்: திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த அம்மாசி மனைவி கல்யாணி 45, வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பு வனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை