மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதல் : பெண் பலி
10-Oct-2025
திருப்புவனம்: திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த அம்மாசி மனைவி கல்யாணி 45, வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பு வனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2025