உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயுதங்களுடன் ஐவர் கைது

ஆயுதங்களுடன் ஐவர் கைது

மானாமதுரை: மானாமதுரை பரமக்குடி ரோட்டில் கோயிலுக்கு பின்புறம் மானாமதுரை போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த 5 பேர் போலீசை கண்டதும் தப்ப முயன்ற போது போலீசார் அவர்களை பிடித்தனர். விசாரணையில் முருகப் பாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் பிரகாஷ்24, கண்ணன் மகன் மதன்குமார் 20, கணேசன் மகன் அஜித்குமார் 26, மற்றும் சிறுவர்கள் 2 பேர் உட்பட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்,மிளகாய் பொடி,இரும்பு பைப், கை உறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை