உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை: காளையார்கோவில் வைகாசி தெப்ப விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 15 காளைகள், 135 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் அடங்க மறுத்த காளைக்கும் அடக்கிய வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி