மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள தச்சவயல் குடியிருப்பைச் சேர்ந்த கருப்பன் மகன் சந்திரன்49, தற்போது தேவகோட்டை நகரில் அண்ணாசாலை வடக்கில் வசித்து வருகிறார். கடந்த நவ.18ல் ராம்நகர் அருகே உள்ள இடத்தில் வேனில் கற்கள், இரும்பு பொருட்கள் இறக்கிவிட்டு திரும்பி வந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் மீது மோதி உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மாந்தோப்பில் வசிக்கும் கூனவயல் சேகர் 48., சந்திரனை திட்டி தாக்கியுள்ளார். கோர்ட்டில் மனு செய்ததை தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி ஜன.23ம் தேதி சேகர், ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி நேற்று சேகரை கைது செய்தார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago