உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மோதி ஒருவர் பலி

தேவகோட்டை; பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பழனி 50, நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ரோட்டில் மாவிடுதிக்கோட்டை அருகே நடந்து சென்றார். அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் பழனி சிகிச்சைக்காக சிவகங்கை செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை