உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மானாமதுரை : மானாமதுரை நகராட்சி அலுவலக பொறியாளராக பணியாற்றி வந்த முத்துக்குமார் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த சீமா மானாமதுரை நகராட்சி பொறியாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டு அவர் பதவியேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை