உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்னல்குடி மஞ்சுவிரட்டு காளை முட்டி வாலிபர் பலி

மின்னல்குடி மஞ்சுவிரட்டு காளை முட்டி வாலிபர் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மின்னல்குடிப்பட்டியில் காளியம்மன் கோயில் ஆடி படைப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயிலில் வழிபாடு முடிந்த பின் தொழுவில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து கட்டு மாடுகள் அவிழ்க்கப்பட்டன. அதில் மாடு முட்டியதில் மதுரை மேலூர் தாலுகா தெற்குப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் 22, என்பவர் இறந்தார். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை