உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரையும், இதேபோல் ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணி முதல் செப்., 2ம் தேதி வரையும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி