வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கைதா. இந்நேரம் அந்த லஞ்ச பேயை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டாமா? அரசு அமைப்புகள் நீதி மன்றங்களையும் சேர்த்து மீதான நம்பிக்கை மிக மிக குறைவு. மக்கள் வரிப்பணம் செலுத்தும் அளவுக்கு மாநில அரசின் சேவைகள் ஏதும் தரமானதாக இல்லை
நெத்திலி , வால மீன் , சால மீன் தான் மாட்டுது . விலாங்கு , திமிங்கலம் மீன்கள் என்றும்மே மாட்டுவதில்லை .
Hang Such Power Misusing Mega Loot Case Hungry Police in Public In Uniform. No Mercy
Another honest policeman.
அந்த பகுதியில் முசுலிம்களின் நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க இந்த எழவு விடியல் அரசு இந்துமதத்தை சேர்ந்த குடியானவர்களின் விளைநிலங்களை அபகரிக்கின்றது.
கோன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி . அரசு எந்திரத்தை பற்றி யாருக்கும் பயமில்லை , வேலியே பயிரை மேய்கின்றன . வானிலை அறிக்கை போல் போக்ஸோ கேஸ்கள் தினமும் நம் பத்திரிக்கையில், வேறென்ன கலி முற்றிப்போய் விட்டது.
என்ன பொழப்பு நெப்போலியன் இது ? இதற்க்கு உன்னோட குடும்பமும் நண்பர்களும் உடந்தையா ?இந்த மாதிரி பணத்தில் உடலை வளர்த்த அவர்கள் நடத்தை சமூகத்தில் எப்படி இருக்கும் ?
நமது விடியல் துக்ளக் மாடல் அரசில் இவர் பதவி உயர்வுடன் பசை உள்ள இடத்திற்கு மாற்றம் செயய படுவார் ...
இம்மாதிரி காக்கி சட்டை ரவுடிகளால் அனைத்து காக்கி சட்டைகளுக்கும் களங்கம் ஏற்படுகிறது