மேலும் செய்திகள்
மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை
08-Sep-2024
பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த காளிதாசன் மகன் ஜெயசூர்யா 20. கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார். சில தினங்களாக வேலை தேடி வந்துள்ளார். மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2024