உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 37 முறை மது விற்றவர் கைது

37 முறை மது விற்றவர் கைது

தேனி : போடி டவுன் எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் குலாலர்பாளையம் சேதுபாஸ்கரன் தெருவில் ரோந்து சென்றனர். அதே தெருவை சேர்ந்த பாண்டி 70, சட்டவிரோத விற்பனைக்காக 8 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 2013ல் இருந்து இதுவரை 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று 37வது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி