உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு

நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு

கம்பம், : கம்பம் தங்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த வினிதா 27, இங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அலைபேசி வாங்க கடன் பெற்றுள்ளார். தவணை செலுத்த தவறியதால் , தனியார் நிறுவன ஊழியர் சிவா 28 மற்றும் 4 பேர்கள் வினிதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக வினிதா கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி