உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை மிரட்டல் : ஒருவர் கைது

கொலை மிரட்டல் : ஒருவர் கைது

போடி: போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் காமாட்சி 60. இவருக்கும் போடி வ.உ.சி., வடக்கு தெருவை சேர்ந்த முருகன் 65. என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று காமாட்சி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த முருகன், காமாட்சியை தகாத வார்த்தையால் பேசி, அடித்து காயம் ஏற்படுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். காயம் அடைந்த காமாட்சி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காமாட்சி மனைவி கோசலை புகாரில் போடி டவுன் போலீசார் முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை