உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏழு ஆடுகள் திருட்டு

ஏழு ஆடுகள் திருட்டு

தேனி: தேனி சமதர்மபுரம் முத்துசெல்வம் 55, இவர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். தோப்பில் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள 7 ஆடுகளை காணாமல் போயின. முத்துச்செல்வம் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை