மேலும் செய்திகள்
மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்
20-Aug-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, டி.காமக்காபட்டியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி தனலட்சுமி 75. இவரது மூத்த மகன் கணபதிராஜா 39. அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். தனது தாயாரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு தகராறு செய்து அடித்துள்ளார். இவரது மனைவி செல்லமீனாவும் 35. தனலட்சுமியை அடித்து அரிவாள்மனையை காண்பித்து மிரட்டல் விடுத்தார். தனலட்சுமி புகாரில் கணபதிராஜா, செல்லமீனா மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-
20-Aug-2025