மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த ‛சிலாப்
1 minutes ago
இன்றைய நிகழ்ச்சி
4 minutes ago
அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
4 minutes ago
தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
5 minutes ago
விழிப்புணர்வு
6 minutes ago
தேனி: தேனி பங்களாபட்டி தெரு ரேவதி 32. தேனி- -- பெரியகுளம் ரோட்டில் பழக்கடையில் வேலை செய்து வந்தார். பழக்கடையின் உரிமையாளர் இல்லாத நேரத்தில்,தேனியை சேர்ந்த கலாவதியும், அவரது தாயார் முத்துமணியும் கடையில் அத்துமீறி நுழைந்து, ரேவதியை தாக்கிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்று விட்டனர். ரேவதி புகாரில், தாய், மகள் மீது தேனி எஸ்.ஐ., தேவராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.
1 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago
6 minutes ago