மேலும் செய்திகள்
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
5 minutes ago
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு
7 minutes ago
மூணாறு நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்
16 minutes ago
பெரியகுளம்:பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. டிட்வா புயல் மழையால் நவ.29 இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நவ.30. டிச.1 இரு நாட்கள் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நீர்வரத்து சீரானது கணக்கிடப்பட்டது. இதனால் நேற்று முதல் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை நிர்வாகம் அனுமதித்தது. --
5 minutes ago
7 minutes ago
16 minutes ago