உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்ச் 23,24ல் மனு தாக்கலுக்கு அனுமதி இல்லை

மார்ச் 23,24ல் மனு தாக்கலுக்கு அனுமதி இல்லை

தேனி: தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 27 ஆகும். தேனி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களை 20 பேர் வாங்கி சென்றனர். நேற்று யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'மார்ச் 23 நான்காவது சனிக்கிழமையும் மார்ச் 24ல் ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை