உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இறைச்சிக் கழிவுகளால் அவதி

இறைச்சிக் கழிவுகளால் அவதி

தேனி: கொடுவிலார்பட்டியில் மயானம் செல்லும் பாதையில் சிலர் தொடர்ந்து இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், துக்க நிகழ்வுகளுக்காக மயானம் செல்பவர்கள் அவதியடைகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை