உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு

வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு

தேனி : தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டராக பொறுப்பேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக பொறுப்பு வகித்து வந்த முரளி, ஈரோடு பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்திற்கு விரிவுரையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த மாரிச்செல்வி தேனி மாவட்ட வழங்கல் அலுவலராகபொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை