உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் திருட்டுஒருவர் கைது

மணல் திருட்டுஒருவர் கைது

தேனி : போடி தாலுகா எஸ்.ஐ., பிச்சைமணி ரோந்து சென்ற போது அணைக்கரைப்பட்டியில் இருந்து டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றனர். மணல் திருடிச் சென்ற விஜய் (19), கண்ணன் (40) ஆகியோரை கைது செய்த எஸ்.ஐ., டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ