உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்வாயில் குளித்தவர் பலி

கால்வாயில் குளித்தவர் பலி

ஜெயமங்கலம்:ஜெயமங்கலம் அருகே ஏ.வாடிப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் சின்னராஜன் (25). இவர் இங்குள்ள வைகை அணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ