மேலும் செய்திகள்
மது பதுக்கிய இருவர் கைது
13-Jan-2025
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி புஷ்பம் 49. இவர் அதே பகுதியில் 27 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். வடகரை எஸ்.ஐ., புஷ்பத்தை கைது செய்து மது பாட்டில்களை கைப்பற்றினார்.
13-Jan-2025