உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி புஷ்பம் 49. இவர் அதே பகுதியில் 27 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். வடகரை எஸ்.ஐ., புஷ்பத்தை கைது செய்து மது பாட்டில்களை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை