உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிராக்டர் மோதி பெண் பலி

டிராக்டர் மோதி பெண் பலி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவைச் சேர்ந்த காமாட்சி மனைவி நாகுத்தாய் 65. நேற்று முன்தினம் கழுவிய நீரை சாக்கடையில் ஊற்றுவதற்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அதே ஊர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 30. டிராக்டர் ஓட்டி வந்து நாகுத்தாய் மீது மோதினார். வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் பிரேம்குமாரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை