மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.24 லட்சம் வழங்க உத்தரவு
21 hour(s) ago
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
வள்ளியூர் : கூடன்குளம் அருகே குடும்ப தகராறு காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கூடன்குளம் அருகேயுள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மனைவி வள்ளிதங்கம் (55). வள்ளிதங்கம் குடும்ப தகறாறு காரணமாக மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வள்ளிதங்கம் அரளிவிதை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கூடன்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 hour(s) ago
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026