மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:தியாகராஜநகர் எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயிலில் நாளை (16ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.தியாகராஜநகர் எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயிலில் நாளை (16ம் தேதி) வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 7 மணி வரை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், 8.30 மணி முதல் 9 மணி வரை வருஷாபிஷேகம், தொடர்ந்து எல்லா தேவதைகளுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025