உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநங்கைகள் மீது போலீசார் தடியடி 5 பேர் காயம்

திருநங்கைகள் மீது போலீசார் தடியடி 5 பேர் காயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இரவில் ரோட்டோரமாக நிற்கும் திருநங்கைகள் டூவீலரில் வருபவர்களை வழிமறித்து பாலியல் தொழிலுக்கு அழைப்பதும் பணம் பறிப்பதுமாக உள்ளனர் என புகார்கள் எழுந்தன.பணகுடி போலீசார் நேற்று முன்தினம் இரவு இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக வந்த திருநங்கைகள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். போலீசார் திருநங்கைகளை மீது சரமாரியாக தடியடி நடத்தினர். இதில் 5 திருநங்கைகள் காயமுற்றனர். காயமுற்ற திருநங்கைகள் தங்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankar
செப் 27, 2024 13:50

நாடு நாதியற்றுப்போய் விட்டது


sankaranarayanan
செப் 26, 2024 18:58

இனி அலிகள் முன்னேற்ற கழகம் என்று தொடங்க வேண்டும் பிறகு தேர்தல் சமயங்களில் அவர்கள் முழுவதும் அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் பிறகு பாருங்கள் அவர்களுடைய லூட்டிகளை அப்பப்பா அடக்கவே முடியாது


Jysenn
செப் 26, 2024 09:40

These persons are engaged in begging while not doing their traditional business. On refusal of giving them money these begging persons resort to choicest abusive words.


A Vijayalakshmi
செப் 26, 2024 07:52

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், டீ.நகர் போன்ற பிஸி ஏரியாக்களில் இவர்கள் குறிப்பாக இளம் வயது ஆண்களை தலையில் தொடுவது பான்ட் பாக்கெட்டலிருந்து பணத்தை எடுப்பது மறுத்தால் சாபம் விடுவது என்று தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உண்மையிலேயே இவர்கள் அளிகளா அல்லது திருடரகள் இவ்ரகளைப்போல் உலாவி வருகிறாரகலோ என அச்சமாக உள்ளது.


Ms Mahadevan Mahadevan
செப் 26, 2024 06:10

திரு நங்கைகளின் அட்டூழியங்கள் தாங்க முடிய வில்லை. எங்கள் ஊரில் பஸ் ஸ்டண்ட் இல் கூட்டமா க வந்து தொந்தரவு செய்கிறார்கள். இன் டி செண்டாக நடந்து கொள்ள கிற்றர்கள் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2024 05:49

இந்த அலிகள் எதற்காக இந்த பணியில் ஈடுபடுகின்றனர் என்று யோசிக்குமா அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை