உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சமூக செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் மீதான கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பேகம்பூர் சாகுல் 25, இன்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ