உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆஞ்சநேயர் சிலை உடைப்பு..

ஆஞ்சநேயர் சிலை உடைப்பு..

திருநெல்வேலி: திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் வள்ளியூர் அருகே காலி யிடத்தில் 2 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. விழா நாட்களில் அப்பகுதி மக்கள் வழிபடுவர். இந்நிலையில் நேற்றுகாலை மர்ம நபர்கள் கோயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை இடித்து தரை மட்டமாக்கினர். சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை வள்ளியூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை