உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு சங்கரன்கோவில் -- திருநெல்வேலி ரோட்டில் பாதயாத்திரை சென்றனர்.நேற்று முன்தினம் இரவு மானூர் அருகே டூவீலரில் வேகமாக சென்ற 16 வயது சிறுவன் பக்தர்கள் மீது மோதினான். இதில் பக்தர்கள் மூவர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற கார்த்திக் 25, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். மகேஷ் உட்பட இருவர் சிகிச்சையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ