உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக சுகபுத்ரா இன்று (ஜூலை 25) பொறுப்பேற்றார். பின்னர் அவர், ‛‛ தாமிரபரணியில் கழிவுகள் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ARAVINDAN P
ஜூலை 26, 2024 21:47

வருடம் முழுவதும் இப்படித்தான் சொல்லுறீங்க ஆனா ஆத்துல கழிவு கலந்து கொண்டு தான் இருக்கிறார்கள்??


Subramanian
ஜூலை 25, 2024 20:09

அதிகாரிக்கு அதிகாரம் இல்லாமல் எப்படி செயல்படுவார்


Subramanian
ஜூலை 25, 2024 20:05

அதிகாரிகளுக்கு முடிவு எடுக்க அதிகாரம் இல்லை.


.Dr.A.Joseph
ஜூலை 25, 2024 15:50

தாமிரபரணி பல பேரை பார்த்து விட்டது. இந்தியாவில் உள்ள எல்லா ஆற்று மணல்களையும் பாதுகாத்தாலே போதும்.


vee srikanth
ஜூலை 25, 2024 15:22

பழைய கள் புதிய மொந்தை


s chandrasekar
ஜூலை 26, 2024 12:00

இதையெல்லாம் கேட்டு புளிச்சுப்போச்சு .புதிய கதை இருந்தால் சொல்லவும் .முதலில் நான்கு ரத வீதி நடைபாதையை வியாபாரிகளிடம் இருந்து மீது தரவும் .தாமிரபரணி மீட்பு பின்பு செய்துகொள்ளலாம் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை