உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பில் மோதி புரோகிதர் பலி

தடுப்பில் மோதி புரோகிதர் பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கெட்ணமல்லி கிராமத்தில் வசித்தவர் ராமானுஜம், 55. புரோகிதர். நேற்று மதியம், செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி டூ -- வீலரில் சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி