உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

திருத்தணி:திருத்தணி -அரக்கோணம் சாலையில், இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு மின்நுகர்வோர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மனுவாகவும் கொடுக்கலாம். திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை