மேலும் செய்திகள்
மூதாட்டியை கத்தியால் குத்தி 3 சவரன் நகை திருட்டு
6 hour(s) ago
பொன்னேரி நீதிமன்றத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
8 hour(s) ago
மின் கசிவால் தீ விபத்து ‘பேக்கரி’ எரிந்து நாசம்
8 hour(s) ago
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, அகரம்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஞானமூர்த்தி. இவரது மகன் சரத்குமார், 24. பாகல்மேடு பகுதியில் டிவி மெக்கானிக் சென்டர் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், 21ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஞானமூர்த்தி வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, சரத்குமாரை தேடி வருகின்றனர்
6 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago