மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
25-Nov-2024
ஆவடி:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஹிந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து, கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Nov-2024