உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு

ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு

ஆவடி:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஹிந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து, கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ