உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கடம்பத்துார்: பண்ணுார் அடுத்த அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயாமேரி, 55. இவருக்கு சொந்தமான வீடு மற்றும் 3 சென்ட் நிலத்தை உறவினர்களான அஞ்சலா, ஜோஸ்லின்பிரகிதா ஆகியோர் தங்களது பெயரில் எழுதிக் கேட்டு ஆபாசமாகி பேசி கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து நேற்று முன்தினம் ஜெயாமேரி கொடுத்த புகார்படி மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை