உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

 நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், பழுதடைந்த மின்மீட்டர், மின்கம்பம், குறைந்த மின் அழுத்தம் போன்ற பல்வே று பிரச்னைகள் குறித்து புகார் கொடுக்கலாம். திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர் பங்கேற்று தீர்த்துக் கொள்ளலாம் என, திருத்தணி மின்வாரிய பொறுப்பு செயற்பொறியாளர் முருக பூபதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை