உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐந்து சபையில் முதல் சபையான ரத்தின சபையாகும்.இக்கோவிலில் வரும் 21ம் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.விழாவையொட்டி கோவில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை