உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

திருத்தணி:திருத்தணி காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி, 63. இவர் திருத்தணியில் பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு பூ மார்க்கெட்டிற்கு சென்றார். அப்போது இரண்டாவது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தும் அவர் கடக்க முயன்றார். அப்போது திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் மின்சார ரயில் மோதியதில் இறந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை