உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி பறிமுதல் இருவர் கைது

லாரி பறிமுதல் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், தாணிப்பூண்டி சந்திப்பு அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.அதன் ஓட்டுனர் மற்றும் கிளீனரான தாமரைப்பாக்கம் சூர்யா, 26, சீனிவாசன், 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி