பெண்ணின் சாவில் மர்ம்? உறவினர்கள் சாலை மறியல்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் ராகுல் என்பவரின் மனைவி காயத்ரி 23, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.