உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண்ணின் சாவில் மர்ம்? உறவினர்கள் சாலை மறியல்

பெண்ணின் சாவில் மர்ம்? உறவினர்கள் சாலை மறியல்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் ராகுல் என்பவரின் மனைவி காயத்ரி 23, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை