மேலும் செய்திகள்
தனி பஸ் விடுங்க விஜய் மாமா : முதல்வருக்கு மாணவர் கடிதம்
10-Jul-2026 | 1
பெண்ணை கொலை செய்து 10 சவரன் நகை கொள்ளை
08-Jul-2026
நடுக்கடலில் தத்தளித்த சரக்கு கப்பல் மீட்பு
30-Jun-2026
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கப்பட்டன. திருச்செந்தூரில் யாசகம் பெற்று வந்த தாயின் 4 மாத குழந்தை மார்ச் 9 ல் கடத்தப்பட்டது குறித்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடினர். கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி, ராஜன் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
10-Jul-2026 | 1
08-Jul-2026
30-Jun-2026