மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
காயல்பட்டணம்: காயல்பட்டணம் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காயல்பட்டண பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகளவில் உள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் சண்டையிடுவதும் தெருக்களில் அலைந்து திரிவதால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தெருவில் வர அஞ்சுகின்றனர். அது மட்மல்லாமல் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கடித்து வருகிறது. மேலும் நோய் உள்ள நாய்கள் தெருவில் அலைகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய்பரவும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025