உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,37; கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி. தம்பதியருக்கு நித்ரன், சாரதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு, 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் 2 வயது குழந்தை நித்திரன் தவறி விழந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை