உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பால் புரஸ்கார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

பால் புரஸ்கார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்:புதிய கண்டுபிடிப்பு, கல்வி, கலை, பண்பாடு, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. https://awards.gov.inஎன்கிற இணையதளத்தில், இவ்விருது குறித்த விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் தனி நபர்கள், இவ்விருதுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் ஜூலை 31ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை