உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏலத்தில் ரூ.39.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை=

ஏலத்தில் ரூ.39.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை=

திருப்பூர், : வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 86 விவசாயிகள், 48 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.94.60க்கும், இரண்டாம் தரம், ரூ.60.10க்கும் விற்பனையானது.மொத்தம், 39 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ