உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 37 ஊராட்சிகளிலும், தேசிய வேலை உறுதி திட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை வழங்காத காலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சி சார்பில், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுகா செயலாளர் கொளந்தை சாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரகாஷ், காமராஜ் உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை