வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பல்லடம் டு திருப்பூர் வழி: கல்லம்பாளையம்,நாரணாபுரம்,சேடபாளையம்,அறிவொளி நகர், ஆறுமுத்தம்மாபாளையம்,ஒர்க் ஷாப்,கரைப்புதூர், அடி பைப்,லட்சுமி நகர் வழியே போகும் பஸ் ரொம்ப சேதமடைந்து உள்ளது ஆனால் எந்த மந்திரியும் கண்டுக்கொள்வதில்லை MLA., / MP, ஊராட்சி மன்ற தலைவர் நாங்கள் சொல்லுவது பொய் என்றால் நீங்களே பாருங்கள் பெரிய தலைவர்களை கேட்கிறேன். தயவு செய்து எங்கள் ஊருக்கு ஒரு நல்ல பஸ் அனுப்புமாறு கேட்கறோம். முக்கியமா எங்கள் ஏரியாவில் தான் வசூல் அதிகம். நாங்களும் திருப்பூரில் ஆட்சியர் திருமதி ஜெயந்தி இருந்த காலத்தில் அவருக்கு மின்னஞ்சல் செய்துள்ளோம் ஆனால் எந்தவிதமான பதிலும் இல்லை. எங்கள் ஏறியவிருக்கு ஒரு நல்ல காலம் எப்போது வரும் என்று இருக்கிறோம்
வடிவேலு ஜோர்தான் நினைவுக்கு வருகிறது. ஒன்றும் செய்ய மாட்டார்கள்.ஓட்டு காசு வாங்கிய பிறகு கேட்க தகுதியற்றவர்கள். இதுதான் நிலைமை
மேலும் செய்திகள்
சுவாமி ஆராட்டு விழா; பக்தர்கள் தரிசனம்
16 hour(s) ago
பி.ஏ.பி., கால்வாய்களில் தூர்வாரும் பணிகள்
16 hour(s) ago
பாசன நீர் நிறுத்தம்
16 hour(s) ago
இன்று இனிதாக: உடுமலை
16 hour(s) ago
விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கல்
16 hour(s) ago
பால் உற்பத்தியை பாதிக்கும் கீடோசிஸ்
16 hour(s) ago
திருப்பூர் - உடுமலை: கூடுதல் பஸ்கள் தேவை
16 hour(s) ago
திடக்கழிவு மேலாண்மை சிறக்க வாய்ப்பு உருவாகுமா?
16 hour(s) ago