வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பல்லடம் டு திருப்பூர் வழி: கல்லம்பாளையம்,நாரணாபுரம்,சேடபாளையம்,அறிவொளி நகர், ஆறுமுத்தம்மாபாளையம்,ஒர்க் ஷாப்,கரைப்புதூர், அடி பைப்,லட்சுமி நகர் வழியே போகும் பஸ் ரொம்ப சேதமடைந்து உள்ளது ஆனால் எந்த மந்திரியும் கண்டுக்கொள்வதில்லை MLA., / MP, ஊராட்சி மன்ற தலைவர் நாங்கள் சொல்லுவது பொய் என்றால் நீங்களே பாருங்கள் பெரிய தலைவர்களை கேட்கிறேன். தயவு செய்து எங்கள் ஊருக்கு ஒரு நல்ல பஸ் அனுப்புமாறு கேட்கறோம். முக்கியமா எங்கள் ஏரியாவில் தான் வசூல் அதிகம். நாங்களும் திருப்பூரில் ஆட்சியர் திருமதி ஜெயந்தி இருந்த காலத்தில் அவருக்கு மின்னஞ்சல் செய்துள்ளோம் ஆனால் எந்தவிதமான பதிலும் இல்லை. எங்கள் ஏறியவிருக்கு ஒரு நல்ல காலம் எப்போது வரும் என்று இருக்கிறோம்
வடிவேலு ஜோர்தான் நினைவுக்கு வருகிறது. ஒன்றும் செய்ய மாட்டார்கள்.ஓட்டு காசு வாங்கிய பிறகு கேட்க தகுதியற்றவர்கள். இதுதான் நிலைமை
மேலும் செய்திகள்
யு.பி.ஐ., பரிவர்த்தனை ஆகஸ்டில் உச்சம்
36 minutes ago
எரிவாயு குழாய் பணியை தடுப்போம்
2 hour(s) ago
அரசு பணி தேர்வுக்கு குண்டடத்தில் பயிற்சி
2 hour(s) ago
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரிக்கு பல்கலை கவுரவம்
2 hour(s) ago
பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
2 hour(s) ago
புரட்டாசி தேர்த்திருவிழா
2 hour(s) ago
சிவாலயங்கள் கோலாகலம்
2 hour(s) ago
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
2 hour(s) ago
தேர்வு விடுமுறை நிறைவு; நாளை பள்ளிகள் திறப்பு
2 hour(s) ago
ஆரஞ்ச் ஸ்கை நிறுவனத்தின் தலை தீபாவளி எக்ஸ்போ
2 hour(s) ago