உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்

துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்

திருப்பூர் மாவட்டத்தில் துணைப்பதிவாளர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் நகரக் கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளராக உதயகுமார்; திருப்பூர் வேளாண் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க துணைப்பதிவாளராக சரவணகுமார்; திருப்பூர் மொத்த விற்பனை பண்டக சாலை துணை பதிவாளராக புவனேஸ்வரி; பொது வினியோக திட்ட துணை பதிவாளராக தேவி மற்றும் தாராபுரம் சரக துணை பதிவாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை